உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Sunday 29 May 2011

தமி்ழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய திருப்பம்...

polur
என்னமோ ஏதோ மக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி மட்டும்  தொடர்ந்து ஆட்சி நடத்துவதனை விரும்புவதில்லை அதற்கு காரணம் ஆட்சி மாற்றத்தினாலாவது அவர்களை திருத்தலாம் என்பதற்காகத்தான்-                                           சட்டசபை டதேர்தல் 2011 ல் நடந்ததும் இதுதான்.....